நாலடியார்
நான்கு அடிகளைக்
கொண்ட வெண்பாவால்
இயற்றப் பட்டதால்
நாலடியார் எனப்பட்டது.
இந்நூல் சமண
முனிவர் நானூறு
பேரால் பாடப்பட்டது.
திருக்குறளைப் போலவே
நாலடியாரும் அறத்துப்பால்,
பொருட்பால், காமத்துப்பால்
எனும் மூன்று
பகுப்பாக உள்ளது.
சமண மாமுனிவர்கள்
அருளிய இவ்வரிய
நூலுக்கு உரை
எழுதியவர் ஜைன
தத்துவ நூலாசிரியர்
ஸ்ரீபுராணச் செம்மல்
பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன்,
M.A., அவர்கள் ஆவார்.
அறத்துப்பால்
துறவற
இயல்
1. செல்வம்
நிலையாமை
2. இளமை
நிலையாமை
3. யாக்கை
நிலையாமை
4. அறன்
வலியுறுத்தல்
5. தூய்
தன்மை
6. துறவு
7. சினம்
இன்மை
8. பொறையுடைமை
9. பிறர்மனை
நயவாமை
10. ஈகை
11. பழவினை
12. மெய்ம்மை
13. தீவினை
அச்சம்
பொருட்பால்
துறவற
இயல்
14. கல்வி
15. குடிப்பிறப்பு
16. மேன்
மக்கள்
17. பெரியாரைப்
பிழையாமை
18. நல்லினம்
சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
நட்பியல்
21. சுற்றம்
தழால்
22. நட்பாராய்தல்
23. நட்பிற்
பிழை பொறுத்தல்
24. கூடா
நட்பு
இன்பவியல்
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில்
செல்வம்
துன்பியல்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
பொதுவியல்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதைமை
35. கீழ்மை
36. கயமை
பன்னெறியியல்
37. பன்னெறி
காமத்துப்பால்
இன்ப
துன்ப வியல்
38. பொது
மகளிர்
இன்ப
வியல்
39. கற்புடை
மகளிர்
40. காம
நுதலியல்